- No recent search...

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட றோசாரியோ ஞானப்பிரகாசம் இருதயநாயகி அவர்கள் 19-02-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஏனோக் சவீனம்மா(தங்கராசம்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அடைக்கலபாலசாமி செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற றோசாரியோ ஞானப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஷர்மிலா, தோமஸ், நாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மாணிக்கம், லீலா, நேசராஜா, றஞ்சிதம், தியோஜினஸ்(அன்ரன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஸ்டிபன், ரூபினி, கீர்த்திகா ஆகியோரின் அன்பு மாமியும்,
ஸ்டெல்லா, ஷயான், ஸ்டெவ்னி, விகாஸ், பிரகாஸ் ஆகியோரிம் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Dear Thomas, Sharmila and Nathan, My deepest sympathy to you. Amma has left you suddenly and untimely . we are all shocked and deeply grieved. May the Almighty God grant her eternal bliss in His...