Browse by Location
Recent Search
- No recent search...

Tribute
பிரார்த்திக்கின்றோம்
எம்மை விட்டுப் பிரிந்த எமது அன்புத்தம்பி சிவத்தின் பிரிவு, கடந்த இளமைக்காலங்களில் நாம் ஒன்றாகத்திரிந்த நினைவுகளை மீட்டி சொல்லமுடியாத துயரத்தை கொடுக்கிறது.
விதியை வெல்ல யாரால் முடியும்!
அன்னாரின் குடும்பத்தில் உள்ள அனைவருடனும் எமது ஆழ்ந்த துயரத்தை பகிர்ந்து கொள்கிறோம்்
- சுந்தரராஜன் அண்ணா குடும்பத்தினர்.
விதியை வெல்ல யாரால் முடியும்!
அன்னாரின் குடும்பத்தில் உள்ள அனைவருடனும் எமது ஆழ்ந்த துயரத்தை பகிர்ந்து கொள்கிறோம்்
- சுந்தரராஜன் அண்ணா குடும்பத்தினர்.
Write Tribute