- No recent search...

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், மாமூலை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசகுந்தரி நவரட்ணம் அவர்கள் 21-05-2020 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திருச்செல்வம், லைசா தமப்திகளின் அன்பு மகளும்,
Prof. Pon நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திரஜித்(இலங்கை), வித்தியா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயரூபன், சுமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr. ஆனந்தி(லண்டன்), ஞானசகுந்தரி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Luwani, Janica, Jaakash ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 23 May 2020 8:00 AM - 3:00 PM
Dear Sinnanta, thank you so much for taking care of me when I was a toddler. While I do not remember that time I spent with you, I am forever grateful for your loving care. I am also grateful to...