Scheduled for 18th Jan 2021, 8:00 AM
- No recent search...

யாழ். தெல்லிப்பழை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயலட்சுமி பத்மநாதன் அவர்கள் 07-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு & திருமதி துரைசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
அருள்குமார்(அருள்- பிரான்ஸ்), சசிகலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நாகலட்சுமி சிவபாதம்(மலேசியா), இராசலட்சுமி மகாதேவன்(கொழும்பு), சிறீஸ்கந்தராஜா(பிரான்ஸ்) மற்றும் கனகசபை(கணேசன் - பிரான்ஸ்), மகாலிங்கம்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கதிர்காமராஜா(கனா- லண்டன்), சந்திரகலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அமோதினி, வழவன், ஆரணி, மதுரன், ஆதவன், பிரணவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- 18th Jan 2021 8:00 AM
- Saturday, 16 Jan 2021 2:00 PM - 5:00 PM
- Sunday, 17 Jan 2021 2:00 PM - 5:00 PM
- Monday, 18 Jan 2021 8:00 AM - 9:00 AM
- Monday, 18 Jan 2021 9:00 AM - 10:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +447380894169
- Mobile : +33781160978
- Mobile : +447906716419
- Mobile : +447491656644
- Mobile : +33695568917
- Mobile : +33752521317
- Phone : +4528899728
We would like to express our sorrow and condolences to you and your family.