- No recent search...

யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரன் பிறேமகுமாரி அவர்கள் 11-01-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, அம்பிகாவதி தம்பதிகளின் அன்பு மகளும்,
வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தகுமாரி, வசந்தகுமாரி, ரஞ்சினி, கோகிலா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கார்த்திகா(கனடா) அவர்களின் அன்புத் தாயாரும்,
சுரேஸ்(கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,
அஜய்(கனடா), அத்விக்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Please accept our condolences. It was an honor to have known such a great person and we will truly miss. May God embrace you in comfort during this difficult time.